ரெட் அலர்ட் - மதுரை வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு ...

பேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர்.
ரெட் அலர்ட் - மதுரை வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு ...
x
பேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர். 25 பேர் கொண்ட இந்த குழு மதுரை  சிறப்பு காவல் பட்டாலியன் முகாமில், முகாமிட்டுள்ளனர். அனைத்து வித உபகரணங்களுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணிக்கான தயார் நிலையில் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி அண்டை மாவட்டங்களுக்கு மீட்புப் பணிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாகவும் பேரிடர் மீட்புக் குழு தலைவர் ராம் சந்திர கெளலா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்