நீங்கள் தேடியது "Ranil"

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் -  அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி
9 Jun 2019 12:15 PM GMT

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவும் - அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு
4 Jun 2019 5:46 PM GMT

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கையில் டிசம்பர்  7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்
31 May 2019 7:25 PM GMT

இலங்கையில் டிசம்பர் 7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள்
31 May 2019 1:56 AM GMT

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி
18 May 2019 5:22 AM GMT

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவியையும் வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து
16 May 2019 10:46 AM GMT

"தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம்" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு இலங்கை அரசாங்கம் தான் காரணம் என வன்னி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை கலவரம், குண்டு வெடிப்பில் அரசியல் பின்புலம் - ரனில் விக்கிரமசிங்கே
16 May 2019 2:52 AM GMT

"இலங்கை கலவரம், குண்டு வெடிப்பில் அரசியல் பின்புலம்" - ரனில் விக்கிரமசிங்கே

இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் கலவரத்தின் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரனில் தெரிவித்துள்ளார்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்
16 May 2019 2:38 AM GMT

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி
16 May 2019 2:34 AM GMT

இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி

இலங்கையில் இனகலவரம் நடைபெற்ற குருநாகல், கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பார்வையிட்டார்.

உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்
11 May 2019 3:11 AM GMT

உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்

பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் எச்சரிக்​கையின் உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா
9 May 2019 10:06 PM GMT

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா

தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலை புலிகள் பலம் பெற காரணம் என்ன? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம்
8 May 2019 3:40 AM GMT

விடுதலை புலிகள் பலம் பெற காரணம் என்ன? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம்

தீவிரவாதிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில், அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.