இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : இலங்கை அதிபர் சிறிசேன பங்கேற்பு
x
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இலங்கை அதிபர் சிறிசேனா, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அதிபர் சிறிசேன,  நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்