நீங்கள் தேடியது "Ranil"
22 Aug 2025 6:10 PM IST
கைதான ரணில் கோர்ட்டில் ஆஜர்... அடுத்து என்ன..? அதிரும் தீவு தேசம்
15 Nov 2019 3:41 PM IST
இலங்கை அதிபர் தேர்தல் : ஏற்பாடுகள் தீவிரம்
இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு சீட்டுகள் மற்றும் பெட்டிகள், வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
2 Nov 2019 1:22 PM IST
இலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆதரவு
இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்
30 Sept 2019 2:51 AM IST
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தும் குண்டு வெடிப்புகள் - மகிந்த ராஜபக்சே
இலங்கையில் தமது ஆட்சியின் போது போரை முடிவுக்கு கொண்டு வந்தும் தற்போதைய ஆட்சியில் குண்டு வெடிப்புகள் தொடர்வதாக அந்நாட்டு முன்னாள் அதிபரும் ,எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
16 Sept 2019 8:57 AM IST
திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி
திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.
31 Aug 2019 4:37 PM IST
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்
புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
25 Aug 2019 3:10 AM IST
இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை - இலங்கை ராணுவம், கடற்படை விளக்கம்
இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படையும், அந்நாட்டு இராணுவமும் தெரிவித்துள்ளது.
30 July 2019 8:12 AM IST
இலங்கையில் வேலை வழங்கக்கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு
இலங்கையில் வேலை வழங்க கோரி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்ற பட்டதாரிகளை கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர்.
25 July 2019 7:33 AM IST
"குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 200 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
24 July 2019 5:04 AM IST
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
5 July 2019 2:31 AM IST
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2019 8:27 PM IST
கோவையில் தாக்குதல் சதி திட்டம் : நீதிமன்றத்தில் 3 பேர் ஆஜர்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.










