நீங்கள் தேடியது "Sirisena"

போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் - சிறிசேன
22 Oct 2019 3:06 PM IST

"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்" - சிறிசேன

போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு
17 Oct 2019 6:15 PM IST

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தும் குண்டு வெடிப்புகள் - மகிந்த ராஜபக்சே
30 Sept 2019 2:51 AM IST

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தும் குண்டு வெடிப்புகள் - மகிந்த ராஜபக்சே

இலங்கையில் தமது ஆட்சியின் போது போரை முடிவுக்கு கொண்டு வந்தும் தற்போதைய ஆட்சியில் குண்டு வெடிப்புகள் தொடர்வதாக அந்நாட்டு முன்னாள் அதிபரும் ,எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி
16 Sept 2019 8:57 AM IST

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்
31 Aug 2019 4:37 PM IST

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்

புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை - இலங்கை ராணுவம், கடற்படை விளக்கம்
25 Aug 2019 3:10 AM IST

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை - இலங்கை ராணுவம், கடற்படை விளக்கம்

இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படையும், அந்நாட்டு இராணுவமும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வேலை வழங்கக்கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு
30 July 2019 8:12 AM IST

இலங்கையில் வேலை வழங்கக்கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு

இலங்கையில் வேலை வழங்க கோரி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்ற பட்டதாரிகளை கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர்.

குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை - இலங்கை பிரதமர் ரணில் தகவல்
25 July 2019 7:33 AM IST

"குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 200 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்
24 July 2019 5:04 AM IST

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்
5 July 2019 2:31 AM IST

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக அரசியல் போர் தொடுக்கும் இலங்கை அதிபர் - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
3 July 2019 11:03 AM IST

"தமிழர்களுக்கு எதிராக அரசியல் போர் தொடுக்கும் இலங்கை அதிபர்" - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளின் நடவடிக்கைக்கு வித்திட்டது இலங்கை அரசு தான் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
2 July 2019 2:09 PM IST

"போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு" - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

போதைப் பொருட்கள் விற்பனை மூலம்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருமானம் வந்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.