நீங்கள் தேடியது "Sirisena"
22 Oct 2019 3:06 PM IST
"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்" - சிறிசேன
போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
17 Oct 2019 6:15 PM IST
யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு
யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30 Sept 2019 2:51 AM IST
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்தும் குண்டு வெடிப்புகள் - மகிந்த ராஜபக்சே
இலங்கையில் தமது ஆட்சியின் போது போரை முடிவுக்கு கொண்டு வந்தும் தற்போதைய ஆட்சியில் குண்டு வெடிப்புகள் தொடர்வதாக அந்நாட்டு முன்னாள் அதிபரும் ,எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
16 Sept 2019 8:57 AM IST
திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி
திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.
31 Aug 2019 4:37 PM IST
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அழைப்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்
புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
25 Aug 2019 3:10 AM IST
இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவவில்லை - இலங்கை ராணுவம், கடற்படை விளக்கம்
இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படையும், அந்நாட்டு இராணுவமும் தெரிவித்துள்ளது.
30 July 2019 8:12 AM IST
இலங்கையில் வேலை வழங்கக்கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு
இலங்கையில் வேலை வழங்க கோரி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்ற பட்டதாரிகளை கண்ணீர் புகை குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர்.
25 July 2019 7:33 AM IST
"குண்டுவெடிப்பு குறித்து தொடர் விசாரணை" - இலங்கை பிரதமர் ரணில் தகவல்
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 200 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
24 July 2019 5:04 AM IST
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளது - கருணா அம்மான்
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான கடமை இந்தியாவுக்கு உள்ளதாக இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
5 July 2019 2:31 AM IST
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை - பழ.நெடுமாறன்
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் சிங்களர்கள் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
3 July 2019 11:03 AM IST
"தமிழர்களுக்கு எதிராக அரசியல் போர் தொடுக்கும் இலங்கை அதிபர்" - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளின் நடவடிக்கைக்கு வித்திட்டது இலங்கை அரசு தான் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2 July 2019 2:09 PM IST
"போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு" - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
போதைப் பொருட்கள் விற்பனை மூலம்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருமானம் வந்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.











