"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்" - சிறிசேன

போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் - சிறிசேன
x
போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த  ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய இளைஞர் முன்மாதிரி மூன்றாவது மாநாட்டு நடைபெற்றது. அதில், பங்கேற்ற சிறிசேன, இவ்வாறு பேசினார். தொடர்ந்து, கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகம் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவு என்றும், தற்போது நாடு வளர்ச்சிக்கான பாதையில் செல்வதாகவும் கூறினார். இளைஞர்களை வலுவூட்டவும் அவர்களுக்கான சலுகைகளை வழங்கவும் நிறைய திட்டங்களை முன்னெடுத்ததாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்