தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா

தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா
x
கடந்த ஏப்ரல் 21ம் தேதி  இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நேரில் சென்று ஆய்வு செய்தார். தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மற்றும் பாதுகாப்பு படையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்