நீங்கள் தேடியது "Sri Lanka Blasts"

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை
13 Jun 2019 8:47 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை

கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்திய நிலையில், மாநில போலீசாரும் வருவாய் துறையினரும் இன்று 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி  தாயகம் திரும்பினார்
9 Jun 2019 1:41 PM GMT

இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்

மாலத்தீவு மற்றும் இலங்கையில் இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் .

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு  அதிகரிப்பு...
9 May 2019 10:10 PM GMT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா
9 May 2019 10:06 PM GMT

தேவாலயங்களில் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - மைத்ரிபால சிறிசேனா

தேவாலயங்களில் உடனடியாக புணரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தானியர்கள்
4 May 2019 7:01 PM GMT

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தானியர்கள்

இலங்கை தாக்குதல் சம்பவத்தை அடுத்து நீர்கொழும்புவில் ஆங்காங்கே தங்கி இருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 160க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

விமான நிலையத்தில வெடிகுண்டு? : மர்ம தொலை பேசி தகவலால் பரபரப்பு
1 May 2019 9:05 PM GMT

விமான நிலையத்தில வெடிகுண்டு? : மர்ம தொலை பேசி தகவலால் பரபரப்பு

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
1 May 2019 1:24 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

இலங்கை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னையில் 4 பேரிடம், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : சென்னையில் தங்கியுள்ள 3 பேரிடம் விசாரணை
30 April 2019 6:42 PM GMT

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : சென்னையில் தங்கியுள்ள 3 பேரிடம் விசாரணை

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஒருவர், தாக்குதல் நடத்துவதற்கு முன் சென்னை வந்து சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு
28 April 2019 7:11 AM GMT

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை" - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை"

ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
27 April 2019 11:37 AM GMT

ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
26 April 2019 7:24 AM GMT

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.