"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை" - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை"
x
குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியா அளித்த புலனாய்வு தகவல்களை இலங்கை புலனாய்வு துறை  சரியாக கையாளவில்லை என இலங்கை இந்து சமய அலுவல்கள் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்,  மத  அடிப்படை வாதம் ராஜபக்சே ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்