நீங்கள் தேடியது "இலங்கை குண்டுவெடிப்பு"
13 Jun 2019 8:47 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை
கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்திய நிலையில், மாநில போலீசாரும் வருவாய் துறையினரும் இன்று 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
28 April 2019 7:11 AM GMT
"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை" - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு
"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை"
28 April 2019 6:52 AM GMT
"இலங்கையில் 2 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது" - வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன்
"புதிய சட்டம் இயற்ற முடிவு"
26 April 2019 2:36 AM GMT
காரில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் - விமானநிலையத்தில் தீவிர சோதனை
காட்டுநாயக்க விமானநிலைய நுழைவு வாயிலில் கார் ஒன்றில் வெடிகுண்டுகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தால் பரபரப்பு.
23 April 2019 9:18 AM GMT
மனிதநேயமே அழிந்து விடுமென அச்சம் கொள்கிறேன் - வைகோ
இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம், மனிதநேயமே அழிந்து போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக, வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
22 April 2019 8:16 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
22 April 2019 6:05 AM GMT
குண்டுவெடிப்பு தொடர்பாக 27 பேர் கைது - ஸ்ரீகஜன், வீரகேசரி ஆசிரியர்
குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.
22 April 2019 5:07 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி கண்டனம்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
22 April 2019 4:25 AM GMT
இலங்கை குண்டு வெடிப்பு: ஈபிள் டவர் விளக்குகள் அணைத்து அஞ்சலி
குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
22 April 2019 2:34 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு - இந்தியர்கள் 3 பேர் பலி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
22 April 2019 2:22 AM GMT
இலங்கை குண்டுவெடிப்பு: "வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
21 April 2019 7:13 AM GMT
குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.