குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
x
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்