குண்டுவெடிப்பு தொடர்பாக 27 பேர் கைது - ஸ்ரீகஜன், வீரகேசரி ஆசிரியர்

குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.
x
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக  அங்குள்ள வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன், தொலைபேசி வாயிலாக தந்தி டிவிக்கு அளித்த தகவல்கள்.


Next Story

மேலும் செய்திகள்