நீங்கள் தேடியது "Intelligence Report"

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை
25 Aug 2019 5:32 PM GMT

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை
13 Jun 2019 8:47 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை

கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்திய நிலையில், மாநில போலீசாரும் வருவாய் துறையினரும் இன்று 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து
4 Jun 2019 8:13 PM GMT

இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: "பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது" - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து

இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது - வைகோ குற்றச்சாட்டு
17 May 2019 11:31 PM GMT

"இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது" - வைகோ குற்றச்சாட்டு

"இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்களர்கள்"

இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு
28 April 2019 7:11 AM GMT

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை" - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை"

ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
27 April 2019 11:37 AM GMT

ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
26 April 2019 7:24 AM GMT

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த இலக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் - சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை
26 April 2019 4:28 AM GMT

அடுத்த இலக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் - சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை

இலங்கையில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனிதநேயமே அழிந்து விடுமென அச்சம் கொள்கிறேன் - வைகோ
23 April 2019 9:18 AM GMT

மனிதநேயமே அழிந்து விடுமென அச்சம் கொள்கிறேன் - வைகோ

இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம், மனிதநேயமே அழிந்து போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக, வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.