ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது.
x
தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விடிய - விடிய விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது. சதி திட்டத்தை முறியடிக்க புதிய வியூகம் வகுத்துள்ள போலீசார், தமிழகம் முழுவதும் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் பலப்படுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்