இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: "பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது" - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து

இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
x
இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அரசுக்கு ஆதரவாக இருப்போம் என கூறி மைத்திரி - ரணில் அரசாங்கம் தொர்ந்து முன்னோக்கி செல்லும் என்பதை உறுதிபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்