விமான நிலையத்தில வெடிகுண்டு? : மர்ம தொலை பேசி தகவலால் பரபரப்பு

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில வெடிகுண்டு? : மர்ம தொலை பேசி தகவலால் பரபரப்பு
x
இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர், விமான நிலைய மேலாளரிடம் தொலை பேசி வழியாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து தொலை பேசி அழைப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்