இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு  அதிகரிப்பு...
x
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோயில் ஊழியர்கள், நகர போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகளைஆராய வேண்டும் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று அனில்பாபு அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்