நீங்கள் தேடியது "President Sirisena"

ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்
7 Jun 2019 10:39 AM GMT

ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு  அதிகரிப்பு...
9 May 2019 10:10 PM GMT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இலங்கையில் கனமழை-வெள்ளம்: நிவாரண உதவிகளை அறிவித்தார் அதிபர் சிறிசேன
26 Dec 2018 10:17 AM GMT

இலங்கையில் கனமழை-வெள்ளம்: நிவாரண உதவிகளை அறிவித்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வடமாகாண பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கட்சி வேறுபாடின்றி கடமையை நிறைவேற்ற வேண்டும் - இலங்கை அதிபர் சிறிசேன
16 Dec 2018 7:23 PM GMT

கட்சி வேறுபாடின்றி கடமையை நிறைவேற்ற வேண்டும் - இலங்கை அதிபர் சிறிசேன

இலங்கை நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைவரும், தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.அதிபர் சிறிசேன

ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - அதிபர் சிறிசேனா
5 Dec 2018 2:13 AM GMT

ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - அதிபர் சிறிசேனா

கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது - சபாநாயகர் கரு ஜெயசூர்யா
5 Nov 2018 9:19 AM GMT

"ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது" - சபாநாயகர் கரு ஜெயசூர்யா

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது  - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை
5 Nov 2018 8:18 AM GMT

"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது " - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை

தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே
31 Oct 2018 11:17 PM GMT

நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கு மீண்டும் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்
28 Oct 2018 5:54 PM GMT

ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்

ஊழல் உள்ளிட்ட புகார்கள் காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.