நீங்கள் தேடியது "Security tightened"

யூனியன் பிரதேசமான லடாக்கில் சுதந்திர தின கொண்டாட்டம்
15 Aug 2019 7:57 AM GMT

யூனியன் பிரதேசமான லடாக்கில் சுதந்திர தின கொண்டாட்டம்

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக்கில், சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...
12 Aug 2019 11:44 AM GMT

73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...
18 July 2019 5:19 AM GMT

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு  அதிகரிப்பு...
9 May 2019 10:10 PM GMT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

போர் சூழலை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்
28 Feb 2019 8:20 AM GMT

போர் சூழலை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்

அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

இந்தியாவின் தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது - பிரேமலதா
28 Feb 2019 7:39 AM GMT

இந்தியாவின் தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது - பிரேமலதா

அபிநந்தனின் வீட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சென்றார்.

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும்  - டி.ஆர்.பாலு
28 Feb 2019 6:42 AM GMT

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும் - டி.ஆர்.பாலு

பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

(27/02/2019) ஆயுத எழுத்து : எல்லை பதற்றம் : போருக்கான அறிகுறியா..?
27 Feb 2019 4:50 PM GMT

(27/02/2019) ஆயுத எழுத்து : எல்லை பதற்றம் : போருக்கான அறிகுறியா..?

(27/02/2019) ஆயுத எழுத்து : எல்லை பதற்றம் : போருக்கான அறிகுறியா..? - சிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // குமரகுரு, பா.ஜ.க // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்

பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை
27 Feb 2019 2:28 PM GMT

"பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது" - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை

பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது

அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும் - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து
27 Feb 2019 1:20 PM GMT

"அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும்" - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்திய - பாக். எல்லையில் நீடிக்கும் பதற்றம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை
27 Feb 2019 1:12 PM GMT

இந்திய - பாக். எல்லையில் நீடிக்கும் பதற்றம் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

டில்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு தீவிரம்: பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் நடவடிக்கை
27 Feb 2019 1:05 PM GMT

டில்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் பாதுகாப்பு தீவிரம்: பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் நடவடிக்கை

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் இன்று காலை நடத்தியது.