இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...
x
ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சாகர் கவாச் என்ற பெயரில் நடக்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தொடர்கிறது. இதற்காக கடலோர காவல்படையினர் , தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மாநில உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் கப்பல் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்