அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும் - டி.ஆர்.பாலு

பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
x
பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். சென்னை மாடம்பாக்கத்தில் அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த பிறகு பேசிய அவர், ஜெனிவா ஒப்பந்தம் பிரிவு 13ன் படி அபிநந்தனை பாகிஸ்தான் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், விமானி அபிநந்தனின் பெற்றோர் மிகவும் தைரியமாக இருப்பதாக டி.ஆர்.பாலு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்