73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
x
நாட்டின் 73 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்