நீங்கள் தேடியது "and"

ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்
7 Jun 2019 10:39 AM GMT

ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு  அதிகரிப்பு...
9 May 2019 10:10 PM GMT

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி - ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு அதிகரிப்பு...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக ஸ்ரீகாளகஸ்தி கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி கூடுதல் எஸ் .பி .அனில் பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு - பா.ஜ.க. வேட்பாளர்  சிறையில் அடைப்பு
29 March 2019 8:25 AM GMT

சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு - பா.ஜ.க. வேட்பாளர் சிறையில் அடைப்பு

பிரகாஷ் பாபு சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்

நிர்மலாதேவி மீது  பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.
20 March 2019 8:49 AM GMT

நிர்மலாதேவி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.

மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் மத்திய சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
26 Feb 2019 2:16 AM GMT

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பாக கல்வி சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவனின் கன்னத்தை பதம்பார்த்த ஆசிரியர் - வேகமாக பரவும் வீடியோவால் ஆசிரியருக்கு சிக்கல்
1 Feb 2019 3:32 AM GMT

மாணவனின் கன்னத்தை பதம்பார்த்த ஆசிரியர் - வேகமாக பரவும் வீடியோவால் ஆசிரியருக்கு சிக்கல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, மாணவரின் கன்னத்தில் திரும்ப திரும்ப அறைந்து, ஆசிரியர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
1 Feb 2019 2:36 AM GMT

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

சீனா: வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி நகரம்...
7 Jan 2019 6:38 AM GMT

சீனா: வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி நகரம்...

சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ஆன்டிரியாவின் ஆடல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்
4 Jan 2019 9:17 PM GMT

ஆன்டிரியாவின் ஆடல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் 5-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.

மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் - தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்
22 Dec 2018 11:00 AM GMT

மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் - தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்

திருச்சி அருகே மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செயலாளர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த தினகரன்...
16 Dec 2018 7:20 PM GMT

மாவட்ட செயலாளர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த தினகரன்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சாமராயபட்டியில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான சண்முகவேலு இல்லத்திற்கு, டி.டி.வி.தினகரன் வருகை தந்தார்.