5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
x
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து  அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்