ஆன்டிரியாவின் ஆடல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் 5-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
ஆன்டிரியாவின் ஆடல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் 5-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் இந்த திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெப்பக்காற்று பலூன்களை காணவும், அதில் சவாரி செய்யவும், ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். அவர்களை பின்னணி பாடகி ஆன்டிரியா தனது துள்ளலான ஆடல் பாடலால் உற்சாகபடுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்