இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார்

மாலத்தீவு மற்றும் இலங்கையில் இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் .
இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி  தாயகம் திரும்பினார்
x
மாலத்தீவு மற்றும் இலங்கையில் இரண்டு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி  தாயகம் திரும்பினார் . திருப்பதி ரேணுகுண்டா விமானநிலையம் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் மோடியை வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்