விடுதலை புலிகள் பலம் பெற காரணம் என்ன? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம்

தீவிரவாதிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில், அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் பலம் பெற காரணம் என்ன? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம்
x
தீவிரவாதிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில், அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்,  தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் எனவும் சிறிசேனா குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், அதே தவறை மீண்டும் செய்து பயங்கரவாதம் பலம் அடைய இடமளித்து விடக்  கூடாது என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்