இலங்கையில் டிசம்பர் 7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
இலங்கையில் டிசம்பர்  7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்
x
வரும் டிசம்பர்  7 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதாகவும், எந்தவொரு அரசியல் கட்சியும்,வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை என்றும் தெரிவித்த அவர், ஏனைய கட்சிகள் வேட்பாளர்களை  செய்யும் வரை தாமும் காத்திருக்க உள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்