நீங்கள் தேடியது "Madurai Kamaraj University"

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?
29 Nov 2018 7:08 PM GMT

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா?

பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
13 Nov 2018 9:23 PM GMT

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்
12 Nov 2018 7:36 PM GMT

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்

அரசு தரப்பில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை என்றும், தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆயுத எழுத்து (01/11/2018) - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...?
1 Nov 2018 4:19 PM GMT

ஆயுத எழுத்து (01/11/2018) - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...?

(01/11/2018) ஆயுத எழுத்து - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...? சிறப்பு விருந்தினராக - சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம் // சுஜா, முருகனின் மனைவி

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
1 Nov 2018 10:32 AM GMT

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என பேராசிரியர் முருகன் வேண்டுகோள்.

நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்...
31 Oct 2018 1:16 PM GMT

நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்...

சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த முழு வாக்குமூலம்.

நிர்மலா தேவி பரபரப்பு குற்றசாட்டு : மறுக்கும் முருகன், கருப்பசாமி
31 Oct 2018 12:45 PM GMT

நிர்மலா தேவி பரபரப்பு குற்றசாட்டு : மறுக்கும் முருகன், கருப்பசாமி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி இன்றைய தினத்தந்தியில் வெளியாகியுள்ளது.

நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்
12 Oct 2018 8:05 AM GMT

நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரிக்க வேண்டும் -  பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா
7 Oct 2018 6:51 PM GMT

"நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரிக்க வேண்டும்" - பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா

"எனது கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" - பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா

உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் வழக்கு : செப்.28 ந் தேதிக்கு ஒத்திவைப்பு - நீதிமன்றம் உத்தரவு
24 Sep 2018 9:50 AM GMT

உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் வழக்கு : "செப்.28 ந் தேதிக்கு ஒத்திவைப்பு" - நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமின் கோரிய வழக்கு, செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற.

பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
19 Sep 2018 9:55 PM GMT

பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவர் உட்பட 3 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
12 July 2018 7:08 AM GMT

நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்