நீங்கள் தேடியது "Keeladi"
23 Sep 2019 2:32 AM GMT
நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
21 Sep 2019 11:35 PM GMT
"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி" - அமைச்சர் பாண்டியராஜன்
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாராட்டு தெரிவித்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
12 April 2019 3:27 AM GMT
தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் முடிவுகளை தாக்கல் செய்க - மத்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில், 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
23 Jan 2019 5:44 PM GMT
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மனு
"110 ஏக்கரில் பழந்தமிழர் ஆபரணங்கள் புதைந்துள்ளன"
13 Jan 2019 2:12 AM GMT
"கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையை சிகாகோ மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளோம்" - மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் நடந்த தொல்லியல் ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கைகள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2018 10:13 PM GMT
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
24 Nov 2018 6:01 AM GMT
தூத்துக்குடி அமமுக கட்சி நிர்வாகி கொலையில் திருப்பம்
தூத்துக்குடியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி ஜெயவேணு, வழக்கில் சாட்சி சொல்ல கோவைக்கு வந்தபோது காணாமல் போனார்.
2 Nov 2018 9:57 AM GMT
"கீழடி அகழாய்வு தகவல்களை வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
கீழடி அகழாய்வு தகவல்களைத் தொகுத்து மாநிலப் பாடத்திட்டத்தின் , வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
28 Oct 2018 3:48 PM GMT
பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள், ஓன்று சேர்ந்து சகோதர்களாக செயல்படலாம் - பாண்டியராஜன்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 6:01 AM GMT
கீழடி கிராமத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.