சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி

சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
x
திமுகவுக்கு செந்தில் பாலாஜி சென்றது, சசிகலாவுக்கு நடந்துள்ள இரண்டாவது துரோகம் என அ.ம.மு.க கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செந்தில்பாலாஜியை சுற்றியுள்ள ஒரு சிலர் மட்டுமே திமுக சென்றுள்ளதாக கூறினார். அ.ம.மு.க கட்சியில், தினகரன் தான் நம்பர் ஒன், மற்றவர்கள் எல்லாம் ஜீரோ என கூறிய பழனியப்பன், தினகரன் இல்லாமல் அதிமுக-வில் இணைய முடியாது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்