கீழடி கிராமத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
கீழடி கிராமத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்
x
* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4  கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார். 

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்