தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் முடிவுகளை தாக்கல் செய்க - மத்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில், 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் முடிவுகளை தாக்கல் செய்க - மத்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில், 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. செய்துங்க நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராஜ் என்பவர், தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்