நீங்கள் தேடியது "Indian News"
9 Nov 2019 8:40 PM GMT
"நியாயவிலைக்கடையை திறந்து வைத்த அமைச்சர்"
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவு
9 Nov 2019 8:38 PM GMT
"12-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு லேப்டாப் இல்லை" - தமிழக அரசு அறிவிப்பு
"படிப்பை கைவிட்டவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது"
9 Nov 2019 8:34 PM GMT
"போக்குவரத்து கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"
அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்கள் மது அருந்தி விட்டு பணிக்கு வருவதைத் தடுக்கும் விதிகளை, கண்டிப்புடன் பின்பற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2019 8:31 PM GMT
"சென்னை உயர் நீதிமன்றம் மீது யாருக்கும் உரிமையில்லை"
யாரும் உரிமை கோர முடியாது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற 7 வாயில்களும், இரவு 8 மணி முதல் மூடப்பட உள்ளன.
9 Nov 2019 8:29 PM GMT
"அம்ஸ்டார்டு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை தொடக்கம்"
"தரமான, வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் விற்கப்படும்"
9 Nov 2019 8:25 PM GMT
இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய சாலை - கர்தார்புர் சாலை திறப்புக்கு அமெரிக்கா வரவேற்பு
இந்தியா, பாகிஸ்தான் எல்லை வழியாக அமைக்கப்பட்டுள்ள கர்தார்புர் சாலை திறப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
9 Nov 2019 8:21 PM GMT
"பாகிஸ்தான் சென்று திரும்பிய பஞ்சாப் முதல்வர்"
"கர்தார்புர் சென்று திரும்பிய மத்திய அமைச்சர்கள்"
9 Nov 2019 8:18 PM GMT
தேரா பாபா நானக் குருத்வாரா : மன்மோகன் சிங்கை வரவேற்ற பிரதமர் மோடி
சீக்கியர் தலைப்பாகையுடன் பிரதமர் மோடி
9 Nov 2019 8:14 PM GMT
"சரயு நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்"
அயோத்யாவில் உள்ள சரயு நதியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.
9 Nov 2019 8:11 PM GMT
"ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும்" - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
9 Nov 2019 8:08 PM GMT
"தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும்" - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
9 Nov 2019 8:06 PM GMT
"அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்"
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.