"சரயு நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்"
அயோத்யாவில் உள்ள சரயு நதியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.
அயோத்யாவில் உள்ள சரயு நதியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது. அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில், பக்தர்கள் நதிக்கரையில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்து சரயு நதிக்கு, தீப ஆரத்தி காட்டி வழிபட்டனர்.
Next Story