நீங்கள் தேடியது "AyodhyaCase"

சரயு ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
9 Nov 2019 8:14 PM GMT

"சரயு ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்"

அயோத்யாவில் உள்ள சரயு ந‌தியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.

ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும் - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து
9 Nov 2019 8:11 PM GMT

"ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும்" - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும் - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்
9 Nov 2019 8:08 PM GMT

"தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும்" - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்
9 Nov 2019 8:06 PM GMT

"அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்"

அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
9 Nov 2019 11:12 AM GMT

"சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வெளியிடுகிறோம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும் என ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வாசித்தார்.

அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி
8 Nov 2019 7:18 PM GMT

"அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும்" - தமிமுன் அன்சாரி

அயோத்தி வழக்கில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகக் கூடாது என்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.

அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5  மணியுடன் நிறைவு
16 Oct 2019 11:34 AM GMT

அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

ராமஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.