நீங்கள் தேடியது "Human Rights Commission"

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு : உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
21 July 2020 1:21 PM GMT

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு : உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி மனு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்
18 July 2020 9:47 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் எந்த முரண்பாடும் இல்லை என மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை
16 July 2020 9:39 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள போலீசார் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் : தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயிலில் புகார்
26 Jun 2020 7:04 AM GMT

சாத்தான்குளம் சம்பவம் : தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி இ மெயிலில் புகார்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இ மெயிலில், தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் அளித்துள்ளார்.

இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு
22 Jun 2020 12:56 PM GMT

இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு

இ பாஸ் இல்லாமல் சென்ற மின் வாரிய ஊழியரை காவல் துறையினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம்

நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கியபடி சென்ற அவலம்: பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆக்ரா ஆட்சியருக்கு நோட்டீஸ்- மனித உரிமை ஆணையம் அதிரடி
16 May 2020 9:39 AM GMT

நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கியபடி சென்ற அவலம்: பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆக்ரா ஆட்சியருக்கு நோட்டீஸ்- மனித உரிமை ஆணையம் அதிரடி

கொளுத்தும் வெயிலில் சிறுவன் நகரும் சூட்கேசில் தூங்கிச் சென்றது தொடர்பாக, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆக்ரா மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம்: தினத்தந்தி செய்தியால் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
9 March 2020 7:45 PM GMT

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம்: தினத்தந்தி செய்தியால் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

செவிலியர் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செல்போன் மூலம் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்த செவிலியர்கள் - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு
29 Jan 2020 6:18 PM GMT

செல்போன் மூலம் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்த செவிலியர்கள் - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

செல்போன் மூலம் ஆலோசனை பெற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்தது குறித்த தினத்தந்தி நாளிதழ் செய்தி எதிரொலியாக, 4 வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
16 Jan 2020 7:46 PM GMT

பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை? - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்
30 Nov 2019 9:23 AM GMT

"கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை?" - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செவிலியர்கள் பிரசவம் பார்த்த‌ விவகாரம் : 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
1 Nov 2019 12:49 PM GMT

செவிலியர்கள் பிரசவம் பார்த்த‌ விவகாரம் : 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மருத்துவர் இல்லாமல், செவிலியர்களே பிரசவம் பார்த்ததால், பெண் மரணமடைந்த விவகாரத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் : மனித உரிமைகள் ஆணையம் கேள்வி
19 Oct 2019 11:59 AM GMT

இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் : மனித உரிமைகள் ஆணையம் கேள்வி

இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.