நீங்கள் தேடியது "Human Rights Commission"

தினத்தந்தி செய்தி எதிரொலி - பெண்ணின் கால்கள்  நசுங்கிய விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
24 Sep 2019 2:26 AM GMT

"தினத்தந்தி" செய்தி எதிரொலி - பெண்ணின் கால்கள் நசுங்கிய விவகாரம் : மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை

லாரி ஏறி பெண்ணின் கால்கள் நசுங்கியது தொடர்பாக, தினத்தந்தியில் செய்தியை அடிப்படையாக கொண்டு, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : 428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை
20 Sep 2019 11:21 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : "428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 428 நபர்களின் மீதுள்ள வழக்கை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவேண்டும் என ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
28 Aug 2019 2:10 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி
20 July 2019 8:08 AM GMT

நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு விவாதம் நடத்தப்படவில்லை - திமுக எம்.பி.கனிமொழி

பெண்கள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவது எப்படி என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
14 Jun 2019 10:07 AM GMT

நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, சுகாதார துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பார் உரிமையாளர் தற்கொலை - காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
30 May 2019 11:51 AM GMT

பார் உரிமையாளர் தற்கொலை - காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு காஞ்சிபுரம் எஸ்பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : ஒரு வருடம் ஆகியும் நிரந்தரமாக மூட நடவடிக்கைகள் இல்லை - நல்லகண்ணு
22 May 2019 9:43 AM GMT

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : "ஒரு வருடம் ஆகியும் நிரந்தரமாக மூட நடவடிக்கைகள் இல்லை" - நல்லகண்ணு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று ஒரு வருடம் ஆகியும், ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அஞ்சலி செலுத்த புறப்பட்ட சுப.உதயகுமார் கைது
22 May 2019 9:35 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அஞ்சலி செலுத்த புறப்பட்ட சுப.உதயகுமார் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி சூடு சம்பவம் - மனுவை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்
22 May 2019 9:33 AM GMT

துப்பாக்கி சூடு சம்பவம் - மனுவை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜ ராஜன் என்பவர், கொடுத்த புகார் மனுவை முடித்து வைத்துள்ளது.

நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்
4 May 2019 2:35 AM GMT

நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்

நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றவர்களை தாக்கிய போலீசாருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
27 March 2019 12:43 PM GMT

15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
27 March 2019 12:21 PM GMT

அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்

இந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.