துப்பாக்கி சூடு சம்பவம் - மனுவை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜ ராஜன் என்பவர், கொடுத்த புகார் மனுவை முடித்து வைத்துள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம் - மனுவை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜ ராஜன் என்பவர், கொடுத்த புகார் மனுவை முடித்து வைத்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம். இந்த விவகாரத்தில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே திருப்திகரமானதாக இருப்பதால் அந்த வழக்கை முடித்து வைப்பதாக, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்