அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய மனு : உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி மனு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
x
தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி மனு தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அதிசய குமார் என்பவர்  கொடுத்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்