பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.
பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
x
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக, கடந்த 3 நாட்களாக, அந்த ஆணையம் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள், நூலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறது. இந்த விசாரணை இன்றும் தொடரும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்