நீங்கள் தேடியது "Forest Department"
6 Nov 2022 6:48 AM GMT
"அது எப்ப வருதுனே தெரியல.. திடீர்னு கழுத்தை கடிச்சு குதறுது" - உயிருக்கு போராடும் 3 பேர்
26 Oct 2022 5:23 PM GMT
அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மான் - மீட்டு காட்டுக்குள் விட்ட வனத்துறையினர்
17 Dec 2019 10:40 PM GMT
"முகாமில் ஷவர் குளியல் போடும் யானைகள் - செல்பி எடுத்து மகிழும் பார்வையாளர்கள்"
மேட்டுப்பாளையம் அருகே தொடங்கியுள்ள யானைகள் நலவாழ்வு முகாமில், பயண களைப்பை போக்க யானைகள போடும் ஷவர் குளியல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
17 Dec 2019 10:29 PM GMT
"தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்கு புதுவரவு : சக யானைகளுடன் கொஞ்சி மகிழ்ந்த யானைகள்"
தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்கு புதுச்சேரியில் இருந்து வந்த 2 யானைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 Dec 2019 2:34 AM GMT
நீளமான தலைமுடியை விரும்பும் யானைகள் - போட்டி போட்டுகொண்டு முடி வளர்க்கும் பாகன்கள்
சிறப்பு முகாம்களுக்கு சென்றுள்ள பெண் யானைகளின் சிகையை அழகுபடுத்துவதில் பாகன்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
15 Dec 2019 4:28 AM GMT
12-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம் : வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியுள்ளது.
14 Dec 2019 8:22 AM GMT
ஒசூர் சுற்றுப்பகுதியில் சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்
ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின.
22 Oct 2019 7:32 PM GMT
"மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு" - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்
மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாட்டுக்காக மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
20 Aug 2019 10:46 AM GMT
ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்
ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.
13 July 2019 10:15 AM GMT
ஊதிய உயர்வு - வேட்டை தடுப்பு காவலர்கள் நன்றி
ஊதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு வனத்துறை வேட்டை தடுப்பு காவலலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
11 July 2019 9:02 AM GMT
தேக்கடி : வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டம்
கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலாத்தலத்தில், அம்மாநில வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2019 3:20 AM GMT
2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.