12-வது யானைகள் நலவாழ்வு முகாம் இன்று தொடக்கம் : வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியுள்ளது.
x
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி கரையோர பகுதியில் 6 ஏக்கரில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 12-வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமை, அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு, உணவு வழங்கி அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி துவக்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்