நீங்கள் தேடியது "english"

இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்
16 July 2019 9:32 AM GMT

இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்

நாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா ? யதார்த்தமா ?
15 July 2019 4:35 PM GMT

(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா ? யதார்த்தமா ?

(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா ? யதார்த்தமா ? - சிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // கோவை செல்வராஜ், அதிமுக // ராம.ரவிகுமார், இந்து மக்கள் கட்சி // கான்ஸ்டான்டைன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்

உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் - துரைமுருகன்
15 July 2019 7:05 AM GMT

உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் - துரைமுருகன்

இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தில் தி.மு.கவின் உணர்வை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் பேசியதாக கூறி, அக்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
15 July 2019 5:38 AM GMT

"தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மொழிப் பற்று என்பது வெறி அல்ல - ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
15 July 2019 3:03 AM GMT

மொழிப் பற்று என்பது வெறி அல்ல - ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

மொழிப் பற்றாக இருப்பது வெறி அல்ல என்றும், அது மக்களை நெறி படுத்துவது என்றும் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
14 July 2019 11:36 AM GMT

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: "சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தபால் துறை தேர்வு விவகாரம்:தமிழில் தேர்வு எழுத உடனடி நடவடிக்கை வேண்டும்- வாசன் கோரிக்கை
14 July 2019 9:02 AM GMT

தபால் துறை தேர்வு விவகாரம்:"தமிழில் தேர்வு எழுத உடனடி நடவடிக்கை வேண்டும்"- வாசன் கோரிக்கை

தபால் துறை தேர்வை தமிழ் மொழி உட்பட்ட மாநில மொழிகளில் எழுதுவதற்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் தேர்வு: தமிழகத்தில் மனமாற்றம் வராது - கமல்ஹாசன்
14 July 2019 8:22 AM GMT

ஹிந்தியில் தேர்வு: "தமிழகத்தில் மனமாற்றம் வராது" - கமல்ஹாசன்

ஹிந்தி மொழியில் தேர்வு எழுதுவதை ஆரம்பம் முதலே மறுத்து வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது
14 July 2019 6:52 AM GMT

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
11 Jun 2019 5:31 AM GMT

புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால், தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
7 May 2019 9:36 PM GMT

தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழக இளைஞர்களுக்கு தர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக - ராஜேந்திர பாலாஜி
6 May 2019 7:57 PM GMT

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக - ராஜேந்திர பாலாஜி

ரயில்வே துறையில் வேலை கிடைக்காததற்கு காரணம் திமுக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு.