மொழிப் பற்று என்பது வெறி அல்ல - ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

மொழிப் பற்றாக இருப்பது வெறி அல்ல என்றும், அது மக்களை நெறி படுத்துவது என்றும் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
x
மொழிப் பற்றாக இருப்பது வெறி அல்ல என்றும், அது மக்களை நெறி படுத்துவது என்றும் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.  மக்கள் பாதை அமைப்பின் சார்பில் , சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மொழி என்பது  அந்த சமூகத்தின் வரலாற்றை பேச கூடியது என்றும், மொழியை காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்