நீங்கள் தேடியது "கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு"

தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் - திரைப்பட இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகர் பேச்சு
19 Oct 2019 8:17 PM GMT

"தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும்" - திரைப்பட இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகர் பேச்சு

தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழுக்காக, திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள் - ஸ்டாலின்
30 July 2019 7:32 PM GMT

"தமிழுக்காக, திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்" - ஸ்டாலின்

தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்
30 July 2019 1:25 AM GMT

மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்

மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
29 July 2019 2:30 PM GMT

தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி
16 July 2019 2:22 PM GMT

தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்
16 July 2019 10:03 AM GMT

கடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்

தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்
16 July 2019 9:32 AM GMT

இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்

நாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா ? யதார்த்தமா ?
15 July 2019 4:35 PM GMT

(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா ? யதார்த்தமா ?

(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா ? யதார்த்தமா ? - சிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // கோவை செல்வராஜ், அதிமுக // ராம.ரவிகுமார், இந்து மக்கள் கட்சி // கான்ஸ்டான்டைன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்

உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் - துரைமுருகன்
15 July 2019 7:05 AM GMT

உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் - துரைமுருகன்

இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தில் தி.மு.கவின் உணர்வை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் பேசியதாக கூறி, அக்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மொழிப் பற்று என்பது வெறி அல்ல - ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
15 July 2019 3:03 AM GMT

மொழிப் பற்று என்பது வெறி அல்ல - ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

மொழிப் பற்றாக இருப்பது வெறி அல்ல என்றும், அது மக்களை நெறி படுத்துவது என்றும் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
14 July 2019 11:36 AM GMT

அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: "சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது
14 July 2019 6:52 AM GMT

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.