தபால் துறை தேர்வு ரத்து - ரவி சங்கர் பிரசாத்துக்கு தமிழிசை நன்றி

அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையில் தபால் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
தபால் துறை அதிகாரிகளின் கோரிக்கை அடிப்படையிலேயே தபால் துறை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது என்றும் தற்போது அதை ரத்து செய்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்