அஞ்சல் துறை தேர்வு விவகாரம்: "சட்டப்பேரவையில் விளக்கம் தரப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
x
அஞ்சல் துறை தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டால், இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையை அடுத்த வாணியஞ்சாவடி மீன்வள உயிர் தொழில் நுட்ப நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஆணையை வழங்கிய பின்னர், அவர் இதனைத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்