இந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்

நாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
நாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் மக்களவையில், உள்துறை அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி வளர்ச்சிக்காக கடந்த ஆண்டில் மட்டும் 69 கோடியே 33 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்