நீங்கள் தேடியது "Dpi"

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
17 Sep 2019 12:14 AM GMT

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

5 மற்றும 8- வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தததை ஏற்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
15 Sep 2019 11:54 PM GMT

"3 ஆண்டுக்கு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் விலக்கு" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி அ.தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் நடைபெற்றது

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே  5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்
14 Sep 2019 11:01 AM GMT

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
27 Aug 2019 9:02 AM GMT

தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு
14 Aug 2019 8:18 PM GMT

'சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்
10 Aug 2019 1:16 PM GMT

எளிய வழியில் கணிதம் கற்கும் புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

எளிய வழியில் மாணவர்கள் கணிதம் கற்கும் புதிய செயலியை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார்.

100 நாள் வேலை திட்ட பணியாளர் மூலம் தூய்மைப்பணி - பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவு
3 Aug 2019 9:16 PM GMT

"100 நாள் வேலை திட்ட பணியாளர் மூலம் தூய்மைப்பணி" - பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவு

100 நாள் வேலை திட்ட ஊழியர்களைக் கொண்டு, அரசு பள்ளி வளாகங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும் - கனிமொழி
29 July 2019 11:55 AM GMT

"புதிய கல்விக் கொள்கை பல பாதிப்புகளை ஏற்படுத்தும்" - கனிமொழி

புதிய கல்விக் கொள்கையில், இந்தி திணிப்பும், குல கல்வியும் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கை குறித்து வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆலோசனை...
29 July 2019 10:51 AM GMT

புதிய கல்விக்கொள்கை குறித்து வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆலோசனை...

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?
17 July 2019 2:00 PM GMT

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட குழப்பமான அறிக்கை - உண்மை நிலவரம் என்ன ?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சட்டப்பேரவையில் கல்வித்துறை அளித்த தகவலால் குழப்பம் நீடித்து வருகிறது

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
4 July 2019 5:34 AM GMT

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்
3 July 2019 6:24 AM GMT

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்

தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது